Monday, September 19, 2011
Friday, September 16, 2011
எங்கள் கனவு கன்னி
VIP- யாய் வந்த நட்சத்திரமே,
வாலிபர்கள் மனதில் வாலி-ball ஆடியவள் நீயே!!!
உன்னை பார்த்தாலே பரவசம் நீ,
நேருக்கு நேர் வந்தால், துள்ளாத மனமும் துள்ளும்!!!
12 B -ல் அவள் வருவாளா என்று ,காத்து இருந்தேன்,
கண்ணெதிரே தோன்றினால்
உன்னை பார்த்தேன் ரசித்தேன்!!!
பிரியமானவளே,
நீ ஒரு New, கோவில்பட்டி வீரலட்சுமி!!!
அந்தபுரத்தில் ,
ஜோடி -யாய் உன் கன்னத்தில் முத்தமிட்டால்
அந்த time என் கனவே கலையாதே .....
அன்று நட்புக்காக உன்னை இடை அழகி என்றோம்,
அடித்தது ஜாக்பாட் உனக்கு கொண்டாட்டம்,
எங்களுக்கு திண்டாட்டம்.. :(
எங்களுக்கு நீ வேண்டும் Oncemore.....
வாலிபர்கள் மனதில் வாலி-ball ஆடியவள் நீயே!!!
உன்னை பார்த்தாலே பரவசம் நீ,
நேருக்கு நேர் வந்தால், துள்ளாத மனமும் துள்ளும்!!!
12 B -ல் அவள் வருவாளா என்று ,காத்து இருந்தேன்,
கண்ணெதிரே தோன்றினால்
உன்னை பார்த்தேன் ரசித்தேன்!!!
பிரியமானவளே,
நீ ஒரு New, கோவில்பட்டி வீரலட்சுமி!!!
அந்தபுரத்தில் ,
ஜோடி -யாய் உன் கன்னத்தில் முத்தமிட்டால்
அந்த time என் கனவே கலையாதே .....
அன்று நட்புக்காக உன்னை இடை அழகி என்றோம்,
அடித்தது ஜாக்பாட் உனக்கு கொண்டாட்டம்,
எங்களுக்கு திண்டாட்டம்.. :(
எங்களுக்கு நீ வேண்டும் Oncemore.....
Tuesday, September 13, 2011
Tuesday, September 6, 2011
கவிதைகள்
நான் எழுதிய கவிதைகள் எல்லாம் உன்னிடம் கொடுத்தேன்
சுமாராக இருக்கிறது என்றாய்,
ஆம் எல்லாம் சுமாராக தான் இருக்கிறது
உன் கை எழுத்துத்திற்கு முன்னால்...
Saturday, August 6, 2011
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
Thursday, July 28, 2011
தானம்
கனவுகள் காண கண்கள் தேவை இல்லை.,
கனவுகளை நிஜமாய் காண கண்கள் தேவை.,
நம் இமை மூடும் போது,
பிறர் விழி திறக்க வழி செய்யுங்கள்...
வாழும் போது ரத்த தானம்..
இறந்த பின் கண் தானம்!!
Thursday, July 21, 2011
நண்பன்
உன் கண்களை பார்த்ததும் உன் மீது காதல் வந்தது,
உன் பெற்றோரைப் பார்த்ததும் நம் காதல் மீது பயம் வந்தது,
ஆனால்
என் நண்பனே பார்த்ததும் நம் காதல் மீது நம்பிக்கை வந்தது...
உன் பெற்றோரைப் பார்த்ததும் நம் காதல் மீது பயம் வந்தது,
ஆனால்
என் நண்பனே பார்த்ததும் நம் காதல் மீது நம்பிக்கை வந்தது...
Sunday, July 10, 2011
கோபத்தின் மீது காதல்
நீ என்னை வெறுக்கும் போது உன் மீது கோபம் வருகிறது,
மீண்டும்
என்னுடன் பேசும் போது உன் கோபத்தின் மீது கூட
காதல் வருகிறது.....
மீண்டும்
என்னுடன் பேசும் போது உன் கோபத்தின் மீது கூட
காதல் வருகிறது.....
Saturday, May 7, 2011
அன்னையர் தினம்

கருவில் சுமந்து உயிராய் காத்து, உயிர் தந்தவளே.,
தொப்புள் கொடி பிரிந்ததால் என்னவோ, நம் பாச கொடி இணைந்தது.,
நிலா சோறு ஊட்டி,தலாட்டும் தந்தவள் நீ தானே.,
அகரம் தந்து,அன்பும் காட்டியவளும் நீ தானே.,
என் தவறுகளை கண்டிதவளும் நீ தான்,தண்டிதத்வளும் நீ தான்.,
அறியாமையால் செய்த தவறுகளை மன்னித்துவிடு,
மனதார எதுவும் செய்யவில்லை.,
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பர்கள்
என்னை பொருத்தவரை உன்னை விட சிறந்த தெய்வம் இல்லை!!!
அம்மா
நீ எனக்காக உழைத்தது போதும் ஓய்வு எடு தாயே உய்யாரமாக
உனக்காக உழைக்க நான் இருக்கிறேன்.
அன்னையே மீண்டும் உந்தன் மகனாக பிறக்க இறைவனை வேண்டுகிறேன்!!!
அன்னையர் தின வாழ்த்துக்களுடன் உன்னை வணங்குகிறேன்.
Friday, May 6, 2011
என் உணர்விலும் நீ
Saturday, April 30, 2011
Thursday, April 28, 2011
திமிரு
Monday, April 25, 2011
Monday, March 28, 2011
வலி
Wednesday, March 23, 2011
Sunday, March 20, 2011
இதழ்கள்
Saturday, March 19, 2011
ஹோலி பண்டிகை
உன் பெயர்
Friday, March 18, 2011
காத்து இருப்பேன்....

அன்று அர்ஜுனனுக்கு தேர் ஓடியாக இருதான் கிருஷ்ணன்,என் வாழ்கைக்கு நீர் ஊற்றியாக இருதார் கிருஷ்ணமுர்த்தி....
என் தந்தையே உன்னுள் நான் கண்டேன் தாயை
நீ தாலாட்டும் தந்து தலைமேல் தங்கினாய் இந்த தலைமகனை....
நடை பழகிக்கினாய்,நடைவண்டியும் பழகிக்கினாய் பள்ளி செல்ல பாதையும் காட்டினாய் பங்கமில்ல பாசமமும் தந்தாய்....
நீயும், தாயும் உலகம் என்று இருதேன்,என்னோடு கை சேர்க்க தங்கை எனும் பாசமலர் ஒன்றையும் தந்தாய்....
காலங்கள் கடந்தன பள்ளியும் முடிந்தது என் வாழ்கை பயணமும் தொடங்கியது...
தோளுக்கு மேல் வளர்த்தால் தோழன் என்பார்கள் அதனால் தான் என்னவோ என்னை தொலைவில் வைத்து பார்த்தாயோ....
உன்னோடு இருக்கும் நேரங்கள் குறைந்தன,வாழ்க்கையின் வலி கண்டதால் என்னவோ உன் மீதி இருக்கும் மதிப்போ உயர்ந்தது கொண்டே இருந்தது...
தொலை துரத்தில் நான் தொலைபேசி தொடர்புகளுடனும் துலைந்து போன மகிழ்ச்சியுடன் இங்கு நான்...
உன் வெள்ளி விழா மணநாள் காண மகிழ்ச்சியுடன் காத்து இருந்தேன்
கண்டேன் உன்னை
மணக்கோலத்தில் அல்ல மரண கோலத்தில்...
உன்ன மணக்கோலத்தில் அள்ளியணைக்க எண்ணி இருதேன்
மரணகோலத்தில் கூட உன்னை அணைக்க முடியாத அளவுக்கு
என் கைகளை உடைத்துவிட்டான் அந்த கடவுள்....
இது விதியின் விளையாட்டா அல்லது
வாழ்கையில் நீ போராட தரும் பயிற்சியா???
உன் நினைவில் நீ விட்டு சென்ற பணியை தொடரும் நான் பிறப்பாய் நீ என் மகனாக என்ற நம்பிகையோடு காத்து இருப்பேன்....
Subscribe to:
Posts (Atom)