Thursday, July 28, 2011

தானம்

கனவுகள் காண கண்கள் தேவை இல்லை.,
கனவுகளை நிஜமாய் காண கண்கள் தேவை.,
நம் இமை மூடும் போது,
பிறர் விழி திறக்க வழி செய்யுங்கள்...

வாழும் போது ரத்த தானம்..
இறந்த பின் கண் தானம்!!

No comments:

Post a Comment