கவிதைகள்
புதிதாக கவிதை எழுத வந்து உள்ளேன்.
Thursday, July 28, 2011
தானம்
கனவுகள் காண கண்கள் தேவை இல்லை.,
கனவுகளை நிஜமாய் காண கண்கள் தேவை.,
நம் இமை மூடும் போது,
பிறர் விழி திறக்க வழி செய்யுங்கள்...
வாழும் போது ரத்த தானம்..
இறந்த பின் கண் தானம்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment