Monday, April 25, 2011

பிரிவு


என்னால் கிடைத்ததை விட என்னால் இழந்தது அதிகம் நீ,
நான் துரதிர்ஷ்டமானவன் உன்னை பிரிந்தேன்
இப்பொழுது எல்லாம் கிடைத்துவிட்டன உனக்கு
என்னை தவிர!!!
எப்போது கிடைப்பாய் நீ எனக்கு????

No comments:

Post a Comment