கவிதைகள்
புதிதாக கவிதை எழுத வந்து உள்ளேன்.
Monday, March 28, 2011
வலி
கை கொடுக்கும் போது நட்பின் வலி தெரிவதில்லை,
கை விடப்படும் போது தான் தெரிகிறது!!!
தோள் கொடுப்பான் தோழன் என்பார்கள்,
நான் கொடுத்த வலி தாங்காமல் என்னை விட்டான் என் தோழன் ...
இன்று நான் வலியில், ஆனால் அவன்
அவன் வழியில்........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment