Tuesday, September 6, 2011

கவிதைகள்

நான் எழுதிய கவிதைகள் எல்லாம் உன்னிடம் கொடுத்தேன்
சுமாராக இருக்கிறது என்றாய்,
ஆம் எல்லாம் சுமாராக தான் இருக்கிறது
உன் கை எழுத்துத்திற்கு முன்னால்...

No comments:

Post a Comment