Saturday, March 19, 2011

உன் பெயர்


பேப்பரில் பெயர் எழுத பேனா கேட்டாய் என்று நினைத்தேன்,
நீ எழுதியது பேப்பரில் மட்டும்மல்ல என் இதயத்திலும் தான் அன்பே!!!

No comments:

Post a Comment