கவிதைகள்
புதிதாக கவிதை எழுத வந்து உள்ளேன்.
Thursday, July 21, 2011
நண்பன்
உன் கண்களை பார்த்ததும் உன் மீது காதல் வந்தது,
உன் பெற்றோரைப் பார்த்ததும் நம் காதல் மீது பயம் வந்தது,
ஆனால்
என் நண்பனே பார்த்ததும் நம் காதல் மீது நம்பிக்கை வந்தது...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment