Saturday, April 30, 2011

கவிதைகள்


என் காயத்திற்கு கண்ணீர் மட்டும் ஆறுதல் அல்ல
என் கவிதைகள் கூட தான்...

Thursday, April 28, 2011

திமிரு


உருப்படியாய் பேசலாம் ஒரு வார்த்தை கூரடி என்றேன் SHUT UP என்றால்,
காலாற நடந்து பேசலாம் செல்லடி என்றேன் GET LOST என்றால்,
அன்னை தமிழ்ல விட அவள் பேசும் ஆங்கிலம் ஏத்தனை அழகு!
அவள் உன்னை வசை பாடினால் என்றான் நண்பன் அவனுக்கு
என்ன தெரியும் அவளது வசை கூட எனக்கு தாலாட்டு என்று.....

Monday, April 25, 2011

பிரிவு


என்னால் கிடைத்ததை விட என்னால் இழந்தது அதிகம் நீ,
நான் துரதிர்ஷ்டமானவன் உன்னை பிரிந்தேன்
இப்பொழுது எல்லாம் கிடைத்துவிட்டன உனக்கு
என்னை தவிர!!!
எப்போது கிடைப்பாய் நீ எனக்கு????

கடற்கரை


கடற்கரையாக நீ,
உன்னை வந்து தொடும் அலையாக நான்
எத்தனை முறை விலகினாலும் உன்னை தொட்டு கொண்டு இருப்பேன்!!!