கவிதைகள்
புதிதாக கவிதை எழுத வந்து உள்ளேன்.
Tuesday, October 30, 2012
காதல் கனவு
காதலை கனவு என்றான் நண்பன்
முட்டாள்
அவனுக்கு என்ன தெரியும் அவனோடு பேசி கொண்டு
உன்னை பற்றி சிந்தித்து கொண்டு இருக்கிறேன்
என்று..
கனவா? காதலா?
கொட்டும் மழையில், ஒட்டி உறசி உன்னோடு ஒரே குடையில்,
ஊரே ஒதுங்கி இருக்க, உன்னோடு
கை கோர்த்து நான் நடக்க...
இது என்ன கனவா அல்லது காதலா...
என் கண்மணிய!!!!
Friday, March 16, 2012
மின்சாரம்
என் வீட்டு
குளிர்சாதனபெட்டி
கூட
கண்ணீர் சிந்தியது நீ
இல்லாததால்.......
--ஸ்ரீகாந்த்
Thursday, March 8, 2012
மகளிர் தினம்
இந்த மண்ணை சுமப்பவள் நீ,
என்னை கருவில் சுமந்தவள் நீ,
என் துன்பத்தில் தோள் தந்தவள் நீ,
என் தோளோடு தோள் சாய்ந்தவள் நீ,
என் நிழல்போல தொடருந்து வரும் தோழியும் நீ,
உனக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்....
காதலே
காதலே!!!
நீ வெறும் வேதியல் மாற்றமா
அல்லது
எங்கள் வீட்டு வெங்காயமா எப்போதும்
கண்ணீர் சிந்தவைக்கிறாய்!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)