Saturday, May 7, 2011

அன்னையர் தினம்


கருவில் சுமந்து உயிராய் காத்து, உயிர் தந்தவளே.,
தொப்புள் கொடி பிரிந்ததால் என்னவோ, நம் பாச கொடி இணைந்தது.,
நிலா சோறு ஊட்டி,தலாட்டும் தந்தவள் நீ தானே.,
அகரம் தந்து,அன்பும் காட்டியவளும் நீ தானே.,
என் தவறுகளை கண்டிதவளும் நீ தான்,தண்டிதத்வளும் நீ தான்.,
அறியாமையால் செய்த தவறுகளை மன்னித்துவிடு,
மனதார எதுவும் செய்யவில்லை.,
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பர்கள்
என்னை பொருத்தவரை உன்னை விட சிறந்த தெய்வம் இல்லை!!!
அம்மா
நீ எனக்காக உழைத்தது போதும் ஓய்வு எடு தாயே உய்யாரமாக
உனக்காக உழைக்க நான் இருக்கிறேன்.
அன்னையே மீண்டும் உந்தன் மகனாக பிறக்க இறைவனை வேண்டுகிறேன்!!!
அன்னையர் தின வாழ்த்துக்களுடன் உன்னை வணங்குகிறேன்.

Friday, May 6, 2011

என் உணர்விலும் நீ


நேற்று நீ கொடுத்த முத்தம் லேசாக வலித்தது.,
பின் தான் உணர்தேன் கடித்தது கொசு என்று
உன் நினைவில் வாழும் எனக்கு
என் உணர்வில் கூட
உன் நினைவுகள் தான் அன்பே.....